Posted by MuthuRaj on 1:15 AM
அவளை பார்க்கும்போது சொல்ல நினைக்கிறேன்...!
அவள் சிரிக்கும்போது சொல்ல நினைக்கிறேன்...!
அவள் என்னை முத்தமிடும் போது சொல்ல நினைக்கிறேன்...!
ஆனால், சொல்ல முடியவில்லை!!!
...கடவுளே...ஏன்?
எனக்கு சீக்கிரம்பேசும் சக்தியை கொடு...
அவளை ''அம்மா" என்றழைக்க...!!!
(ஒரு குழந்தையின் கவிதை)