Thursday, September 23, 2010

ஒரு குழந்தையின் கவிதை

அவளை பார்க்கும்போது சொல்ல நினைக்கிறேன்...!
அவள் சிரிக்கும்போது சொல்ல நினைக்கிறேன்...!
அவள் என்னை முத்தமிடும் போது சொல்ல நினைக்கிறேன்...!
ஆனால், சொல்ல முடியவில்லை!!!

...கடவுளே...ஏன்?
எனக்கு சீக்கிரம்பேசும் சக்தியை கொடு...

அவளை ''அம்மா" என்றழைக்க...!!!

(ஒரு குழந்தையின் கவிதை)