உன் நினைவுகளால்
நான் என்னையே நிரப்பினேன்
ஆனால்- என்
நினைவுகளற்று
உன்னால் எப்படி
நடமாட முடிகிறது
முடியவில்லை அன்பே
உன்னைப்போல்
உன் நினைவுகளற்று—
துாங்காது என் மனசு………
Friday, April 9, 2010
நினைவுகள்
Posted by MuthuRaj on 5:53 AM
தமிழ், கவிதைகள், தமிழ் கவிதைகள் ,நட்பு, நட்புக்கவிதைகள்,படித்ததில் பிடித்தவை
உன் நினைவுகளால்
நான் என்னையே நிரப்பினேன்
ஆனால்- என்
நினைவுகளற்று
உன்னால் எப்படி
நடமாட முடிகிறது
முடியவில்லை அன்பே
உன்னைப்போல்
உன் நினைவுகளற்று—
துாங்காது என் மனசு………