பள்ளிச்சிறுவன்
புத்தகத்தில்
மயிலிறகை ஒழித்து
வைப்பதைப் போல
உன்னை
மனதிற்குள் ஒழித்து
வைக்கிறேன் நான்.
வைத்திருப்பவனின்
வைத்திருப்பவனின்
பிரியங்களை
ஒரு போதும்
ஒரு போதும்
புரிந்துகொண்டதேயில்லை
மயிலிறகும் நீயும்.
மயிலிறகும் நீயும்.
தமிழ், கவிதைகள், தமிழ் கவிதைகள் ,நட்பு, நட்புக்கவிதைகள்,படித்ததில் பிடித்தவை