வாய் தவறிய வார்த்தையாகவோ......
கோவத்தால் வந்த வார்த்தையாகவோ- இல்லை
தெரியாமல் சொன்ன வார்த்தையாகவோ....
எப்படி சொன்னாலும் சம்மதமே
பொய்யாவது சொல்லேன் நீ என்னை
நேசிக்கிறாய் என்று....
உன் மொவ்னத்தில் சிக்கித் தவிக்குதடா என்-
காதலும்,,,,,,,உணர்வுகளும்.........
என் மொவ்னம் சொல்ல முடியாத காதலை
என் மரணம் சொல்லக்கூடும்......
நீ இல்லாமல் நான் தவிக்கிறேன்...துடிக்கிறேன் ......

