தோழன் இல்ல...
விழி நோக்கி சிரித்த
தோழன் இல்ல....
அருகில் அமர்ந்து
தேற்றியவனும் இல்ல...
ஆபத்தில் வந்து
உதவியவனும் இல்ல..
கேளியாய் என்னை
அடித்தவனும் இல்ல...
வாய் பேசி சண்டை
போட்டவனும் இல்ல...
நீ யாரென்று நான்
அறியவும் இல்ல...
உன்னிடம் பகிராத
விசயங்கள் இல்ல...
இருப்பினும்
இப் பிரபஞ்சத்தில் நான்
நட்பு கொள்ள உன்னைத் தவிர
யாரும் இல்ல................

