என் காதலை உன்னிடம் சொல்ல தயங்குகிறேன் உயிரே!
காரணம்; உனது அப்பா, அம்மா மற்றும் உனது உறவினர்களுக்கு பயந்தல்ல!!!
நீ என் காதலை மெளனம்மாக்கிவிடுவாயோ என்றுதான்!!!
ஆனால் மெளனமாக இருக்கவும் முடியவில்லை!
காரணம்; கடைசிவரையிலும் என் காதலை உன்னிடம் சொல்லாமல் போய்விடுவேனோ என்றுதான்!!!
அதனால்தான் சொல்லாமல் சொன்னேன் என் காதலை உன்னிடம்!
ஆனால் நீயோ என் காதலை புரிந்தும் புரியாமல் இருந்துவிட்டாயே உயிரே!
அதர்க்கு காரணம் என்ன???
Tuesday, April 13, 2010
என் காதலை உன்னிடம் சொல்ல தயங்குகிறேன் உயிரே!
Posted by MuthuRaj on 9:54 PM

