கவனம் சிதறும் படி
ஆடை உடுத்தும் பெண்களுக்கு இடையே..
நேர்த்தியாய் உடுத்தியதால் கவனம் ஈர்த்த
அழகி நீ...!!
சிரிக்க தெரிந்தவர்கள்
கடவுளுக்கு நெருக்கமாகிறார்கள்
என்பார்கள்...
ஆனால் நானோ உன்னை
சிரிக்க வைத்து
தேவதைக்கு நெருக்கமானேன்...!!
அழகாய் இயற்க்கை காட்சி கண்டால்
இப்படி சொல்லுவாய் நீ
"அடடா என்ன ஒரு அழகு என்று...!?"
அழகி உன்னை கண்டதும்
இயற்க்கை இப்படி அதிசயிக்கும்..
அடடா எனக்கு போட்டியா..? என்று...!!"
Saturday, April 10, 2010
தேவதைக்கு நெருக்கமானேன்...!!
Posted by MuthuRaj on 3:13 AM

